News March 22, 2025
சாலையைக் கடக்க முயன்ற பெண் கார் மோதி பலி

சென்னை ஓட்டேரி பேங்க் தெருவைச் சோ்ந்தவர் ராமதிலகம் (54). இவர் திருவண்ணாமலை உள்ளிட்ட கோயில்களில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் மாமந்தூா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற போது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 21, 2025
விழுப்புரம்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

விழுப்புரம் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 21, 2025
எம்.எல்.ஏ அருளுக்கு பாமகவில் புதிய பொறுப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளராக உள்ள சேலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் இன்று முதல் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளராக நியமனம் செய்து அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, இவருக்கு பாமகவில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மருத்துவர் ராமதாஸ் கேட்டுகொண்டுள்ளார்.
News September 21, 2025
விழுப்புரம்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

விழுப்புரம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <