News September 24, 2025
சார் ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடல்

திருப்பத்தூர் டவுன் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 2 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டப் பணிகளை முன்னிட்டு இன்று மரக்கன்றுகள் நடப்பட்டன. ஓசை தொண்டு நிறுவனர் விஜி சின்னசாமி அருள், ஓசை நிறுவன உறுப்பினர் தனசேகரன் மற்றும் சார் ஆட்சியர் அலுவலக ஆட்சியர்கள் அனைவரும் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
Similar News
News September 25, 2025
திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து பணி ஈடுபடும் போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் செப்.24 இரவு முதல் விடியற்காலை வரை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இந்த ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை அழைக்கலாம்.
News September 24, 2025
திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து பணி ஈடுபடும் போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் விடியற்காலை வரை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இந்த ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை அழைக்கலாம்.
News September 24, 2025
கோ – ஆப்டெக்ஸ் விற்பனையை துவக்கி வைத்த ஆட்சியர்

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட கச்சேரி தெருவில் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப் டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனையை இன்று (செப் 24) மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி துவக்கி வைத்தார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.