News July 27, 2024
சாம்பல்நிற அணில்கள் அருங்காட்சியகம்

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேகமலை புலிகள் காப்பகத்தில் செண்பகத்தோப்பில் பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் 1989 முதல் 480 சதுர கிலோ மீட்டரில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது. இதில் புலி, சிறுத்தை, கரடி உட்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. பொதுமக்கள் சாம்பல் நிற அணில்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக செண்பகத்தோப்பில் அருங்காட்சியகம் அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Similar News
News October 15, 2025
விருதுநகர்: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <
News October 15, 2025
விருதுநகர்: போட்டோகிராபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சேத்தூர் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் முருகேசன்(55). இவர் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் முருகேசன் நிகழ்ச்சி ஒன்றுக்கு வீடியோ எடுக்கச் சென்ற போது 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து, இதுகுறித்து வெளியே கூற கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளி முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News October 15, 2025
போட்டோகிராபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சேத்தூர் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் முருகேசன்(55). இவர் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் முருகேசன் நிகழ்ச்சி ஒன்றுக்கு வீடியோ எடுக்கச் சென்ற போது 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து, இதுகுறித்து வெளியே கூற கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளி முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.