News January 14, 2026
சாத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிருப்தி

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அரசு அறிவித்த ரூ.3000 ரொக்கம், சீனி, அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொங்கலுக்கு வேஷ்டி, சேலை வழங்கப்படவில்லை. இது குறித்து ஊழியர்களிடம் கேட்ட போது சேலை, வேஷ்டி வந்தவுடன் கூறும் நிலையில் பொங்கலுக்கு வழங்காமால் தாமதமாக வழங்குவதால் கிராம மக்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
Similar News
News February 6, 2026
கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்கள் கைது

ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த அஜய்குமாா் தனியாா் கல்லூரி படித்து வருகிறாா். இவா் தென்காசி சாலையில் மருந்துக் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரை 4 இளைஞா்கள் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.
News February 6, 2026
கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்கள் கைது

ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த அஜய்குமாா் தனியாா் கல்லூரி படித்து வருகிறாா். இவா் தென்காசி சாலையில் மருந்துக் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரை 4 இளைஞா்கள் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.
News February 6, 2026
கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்கள் கைது

ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த அஜய்குமாா் தனியாா் கல்லூரி படித்து வருகிறாா். இவா் தென்காசி சாலையில் மருந்துக் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரை 4 இளைஞா்கள் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.


