News March 4, 2026
சாதிய விஷம் விதைப்பவர்களை கைது செய்க: மாரி செல்வராஜ்

நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியுள்ள<<19286535>> கொலைவெறி தாக்குதல்<<>> பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய பெருமிதங்களை விஷமாக விதைத்து வரும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு சிறைபடுத்தவும், வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற TN-க்கான நம்பிக்கையை உருவாக்குமாறும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News April 6, 2026
விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய 2 விஜய்கள்

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் விஜய் என்ற பெயரில் மேலும் 2 வேட்பாளர்கள் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், ஜோசப் என்ற சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், தவெகவின் விசில் சின்னம் மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டதால் பெயர் குழப்பம் எதுவும் ஏற்படாது என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 6, 2026
ICC மார்ச் 2026 சிறந்த வீரர்: போட்டியில் சஞ்சு & பும்ரா!

சஞ்சு சாம்சன் & பும்ரா மார்ச் 2026 ICC சிறந்த வீரருக்கான நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். T20I WC-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இருவரும் நாமினேட்டாகி உள்ளனர். இவர்களுடன் SA இளம் பேட்ஸ்மேன் கானர் எஸ்டர்ஹுய்சனும் பட்டியலில் உள்ளார். உங்களின் ஃபேவரைட் வீரருக்கு வாக்களிக்க <
News April 6, 2026
பயிர்க்கடன் தள்ளுபடி.. EPS தேர்தல் வாக்குறுதி

அதிமுக ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என EPS தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். ஏற்கெனவே, கல்வி கடன் தள்ளுபடி, நடைபாதை வியாபாரிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


