News January 8, 2025
சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு

தாட்கோ மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANDA) நிறுவனத்தால் பயிற்சி வழங்கப்படவுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
தருமபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

தருமபுரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜன.30) நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் வேளாண்மை, நீர் பாசனம் மற்றும் பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் விவாதித்து வருகின்றனர். மேலும், நீர் மேலாண்மைத் திட்டங்களை விரைவுபடுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
News January 30, 2026
தருமபுரியில் 3 குழந்தைகளின் தாய் விபரீத முடிவு!

நாகமரை கிராமத்தை சேர்ந்த மீனவர் பாலகிருஷ்ணன் (39). இவரது மனைவி கலைவாணி (29). தளபதிக்கு 1 மகன் மற்றும் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக உடல்நல குறைவால் அவதிப்பட்ட கலைவாணி கடந்த 28-ந் தேதி மாலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 30, 2026
தருமபுரி: உங்க வாட்ஸ்-ஆப் பாதுகாப்பா இருக்கா? CLICK

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


