News January 5, 2026
சரவணம்பட்டியில் கடன் தொல்லையால் தற்கொலை

சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நிஜேஷ் (42). இவர் தொழில் செய்வதற்காக கடன் வாங்கியதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்றிரவு தனது உறவினருக்கு வாய்ஸ் SMS அனுப்பி விட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
கோவை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 22, 2026
கோவை: ரயில் மோதி இளைஞர் பலி!

கோவை கிணத்துக்கடவு – பொள்ளாச்சி இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தை, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து அறிந்த போத்தனூர் ரயில்வே போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை ஜிஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News January 22, 2026
கோவை: ரயில் மோதி இளைஞர் பலி!

கோவை கிணத்துக்கடவு – பொள்ளாச்சி இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தை, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து அறிந்த போத்தனூர் ரயில்வே போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை ஜிஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


