News October 5, 2024
“சமூக ஊடக கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும்”

சமூக ஊடகங்களில் போலி ID மூலம் வதந்திகள், தனி நபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தங்கள் பெயரில் உள்ள சமூக ஊடக கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என சமூக வலை தளங்களுக்கு உத்தரவிட வேண்டும். நாதக ஆதரவாளர்களின் அவதூறு பதிவுகளை நீக்கக்கோரி திருச்சி எஸ்.பி. வருண்குமார், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் இவ்வாறு வாதம் முன் வைத்தனர்.
Similar News
News August 22, 2025
மதுரை: FREE கேஸ் BOOK பண்ணிட்டிங்களா?

மதுரை மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<
News August 22, 2025
மதுரை: CERTIFICATES மிஸ்ஸிங்.! கவலைய விடுங்க

மதுரை மக்களே உங்கள் பள்ளி, கல்லூரி அல்லது வேறு முக்கிய சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? அல்லது அவை சேதமாகியுள்ளதா? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இது போன்ற பிரச்னைகளை தீர்க்கவே, தமிழக அரசு “E-பெட்டகம்” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியில் தொலைந்து போன சான்றிதழ்களை, நீங்களே பதிவிறக்கிக் கொள்ளலாம். <
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <