News May 5, 2024

சமூக ஆர்வலர் பொருளுதவி

image

வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த சுந்தரி சிதிலமடைந்த குடிசையில் வாடகைக்கு வசிக்கிறார். இவருக்கு மாற்றுத்திறனாளி மகன் மற்றும் மகள் ஒருவர் இருக்கின்றனர். இவருக்கு எந்த ஒரு அரசு நிவாரணமும் கிடைப்பதில்லை. இதையறிந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் அவர்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். மேலும் அந்த குடும்பத்திற்கு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி பென்ஷன், தங்க வீடு அரசு வழங்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

Similar News

News December 11, 2025

வேலூர்: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

image

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் ‘உழவன் செயலி’ மூலமாகவோ அருகில் உள்ள வேளாண்மை துறைச் சார்ந்த அலுலவகத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

வேலூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

வேலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.SHARE IT

News December 11, 2025

வேலூர்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்!

image

வேலூர் மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!