News January 18, 2026
சமயநல்லூர் அருகே விபத்தில் 20 பேர் காயம்

சமயநல்லூர் அருகே மூலக்குறிச்சியை சேர்ந்த உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பாலமாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண சென்றனர். பின்னர் சரக்கு வாகனத்தில் ஊர் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து செல்லனகவுண்டன்பட்டி ஆற்றுக்கால்வய் கரையில் கவிந்தது. இதில் சிறுவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்த நிலையில் அதில் படுகாயமடைந்த 11 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Similar News
News January 27, 2026
மதுரை : காலி இடம் இருக்கா; அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.
1. இ<
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News January 27, 2026
JUST IN மதுரை: பிரபல ரவுடி என்கவுண்டர்!

மதுரை பிரபல ரவுடி வெள்ளை காளி மீது கடந்த 24ம் தேதி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி கொட்டு ராஜா எனப்படும் அழகுராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்து சென்றபோது எஸ்.ஐ சங்கரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால், போலீசாரால் கொட்டு ராஜா என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.
News January 27, 2026
மதுரை கார் மோதியதில் பைக்கில் சென்றவர் பலி

மதுரை, பேரையூர் சேடப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி(48). இவர் தனது டூவீலரில் பேரையூர் உசிலம்பட்டி சாலையில் நேற்று முன்தினம் சென்ற போது அமிர்தம் பார்ம் அவுஸ் அருகே, முன்னாள் வந்த கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சேடப்பட்டி போலீசார் பேரையூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுவாமிநாதன்(58) என்பவரை கைது செய்து இன்று விசாரிக்கின்றனர்.


