News February 2, 2026
சந்தவாசல் வன சரகத்துக்கு உட்பட்ட ஆத்துவம்பாடி பகுதியில் மர்ம விலங்கு

ஆரணி அருகே சந்தவாசல் வன சரகத்துக்கு உட்பட்ட ஆத்துவம்பாடி பகுதியில் மர்ம விலங்கு தாக்கியதில் கன்று குட்டி ஒன்று உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் கால் தடயங்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் தாக்கிய விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என வனத்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு,
Similar News
News February 5, 2026
தி.மலை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <
News February 5, 2026
தி.மலை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News February 5, 2026
தி.மலை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

தி.மலை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<


