News April 16, 2025

சத்துணவு மையத்தில் 3 சிலிண்டர்கள் திருட்டு

image

நெமிலி அருகே சேந்தமங்கலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு மைய அமைப்பாளராக திவ்யா பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஏப்.15) காலை திவ்யா சத்துணவு மையத்தை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு 3 கேஸ் சிலிண்டர்கள் திருடுப் போய் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் நெமிலி  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 12, 2025

ராணிப்பேட்டை: பரோடா வங்கியில் 159 காலியிடங்கள்!

image

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., பேங் ஆஃப் பரோடா வங்கி 2700 ஆலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 159 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News November 12, 2025

ராணிப்பேட்டை: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

image

ராணிப்பேட்டை பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Manager உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாதம் ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 12, 2025

ராணிப்பேட்டை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!