News June 15, 2024
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பவானி கிளை சார்பில் பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் சுகந்தி தலைமை தாங்கினார். செயலாளர் பச்சாயி, அறிவுமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட இணைச் செயலாளர் கொடிமலர் சிறப்புரை ஆற்றினார். சத்துணவு திட்டத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கூறினர்.
Similar News
News April 8, 2026
ஈரோடு: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்!

ஈரோடு மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <
News April 8, 2026
ஈரோடு: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்!

ஈரோடு மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <
News April 8, 2026
ஈரோடு: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்!

ஈரோடு மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <


