News December 22, 2025
சதுரங்கப்பட்டின கோட்டை; ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனம்!

மாமல்லபுரம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் 17ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் கோட்டை ஒன்று கட்டப்பட்டது. இது டச்சுக்காரர்களின் வணிகப் புகலிடமாகத் திகழ்ந்தது. மஸ்லின் துணி & முத்து ஏற்றுமதிக்கு மையமாக விளங்கிய இக்கோட்டை, 1818ம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது. இங்குள்ள கலைநயமிக்க கல்லறைகள் & மழைநீர் சேகரிப்புத் தொழில்நுட்பம் காண்போரை வியப்பில் ஆழ்த்துபவை. நேரமிருந்தா அங்க போய் பாருங்க. ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 24, 2025
செங்கல்பட்டு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 24, 2025
செங்கல்பட்டு: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 24, 2025
செங்கல்பட்டு: ரேஷன் கார்ட் விண்ணப்பிக்க TRICK!

செங்கல்பட்டு, புதிய ரேஷன் அட்டை (Smart Card) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு (ஸ்மார்ட் கார்டுக்கு) விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. இந்த <


