News March 24, 2025

சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

image

மதுரை மாவட்டம் சாப்டூர் அடுத்து அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்யச் செல்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். SHARE செய்யவும்.

Similar News

News December 29, 2025

மதுரை: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி பலி

image

பேரை­யூர் புளி­யம்­பட்­டியை சேர்ந்­த­வர் ராஜம்­மாள்(75). தனித்து வசித்து வந்த இவர் வீட்­டில் மண்ணெண்ணெய் விளக்­கு ஏற்­றிய போது எதிர்­பா­ரா­மல் சேலை­யில் தீப்­பற்­றி­யது. இதில் தீயில் கருகி சம்­பவ இடத்­தி­லேயே நேற்று முன்தினம் இரவு உயி­ரி­ழந்­தார். இது குறித்து பேரையூர் போலீ­சார் வழக்கு பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

News December 29, 2025

HCL ஐடி நிறுவனத்தில் வேலை.. மதுரையிலே பணி நியமனம்!

image

மதுரை HCL ஐடி நிறுவனத்தில் காலியாக Freshers – Process Associate/ Customer Service Reporesentative – Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு டிகிரி மற்றும் பணி அனுபவம் இல்லாதவர்களும் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஊதியம் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். IT வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க.

News December 29, 2025

மதுரை: சாலையில் நடந்து சென்றவர் சுருண்டு விழுந்து பலி

image

மதுரை கோ‌.புதூர் 3வது தெருவை சேர்ந்­த­வர் செந்­தில் முரு­கன்(44). பெயிண்­டிங் வேலை பார்த்து வந்­த இவர் குடிப்­ப­ழக்­கத்­திற்கு அடி­மை­யாகி 3 வரு­டமாக வேலைக்கு செல்­வ­தில்லை. அதிக குடி­போதை­யில் மாட்­டுத்­தா­வணி எதிரே சர்­வே­யர் காலனியில் ரோட்­டில் இன்று நடந்துசென்ற போது சாலை­யின் மையத்­ த­டுப்பு அருகே மயங்கி விழுந்து உயி­ரி­ழந்­தார். கோ.புதூர் போலீ­சார் விசா­ரிக்கின்­ற­னர்.

error: Content is protected !!