News June 27, 2024
சட்டம் பயில மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி

கோவை மாவட்டத்தில் 2024-2025ஆம் நிதியாண்டில் சட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. சட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் தங்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்ய தேவையான சட்டப் புத்தகங்கள் வாங்க நிதியுதவி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நேற்று (ஜுன் 26) மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
செம்மொழி பூங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்

காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவை ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பூங்காவின் அழகும் தமிழ் பாரம்பரிய சிற்பங்களும் அவர்களை கவர்ந்தன. பொதுமக்களும் அந்நாளில் பெருமளவில் வந்திருந்து பூங்காவை ஆர்வமுடன் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 23, 2025
செம்மொழி பூங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்

காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவை ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பூங்காவின் அழகும் தமிழ் பாரம்பரிய சிற்பங்களும் அவர்களை கவர்ந்தன. பொதுமக்களும் அந்நாளில் பெருமளவில் வந்திருந்து பூங்காவை ஆர்வமுடன் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 23, 2025
செம்மொழி பூங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்

காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவை ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பூங்காவின் அழகும் தமிழ் பாரம்பரிய சிற்பங்களும் அவர்களை கவர்ந்தன. பொதுமக்களும் அந்நாளில் பெருமளவில் வந்திருந்து பூங்காவை ஆர்வமுடன் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


