News October 17, 2025
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: நயினார் நாகேந்திரன்

சென்னை மின்ட் சாலையில் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சட்டம்ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தரவில்லை; பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்பவில்லை. சொன்னதை செய்வோம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; சொன்னீர்களே செய்தீர்களா? இன்னும் மூன்றே மாதங்கள் தான். இபிஎஸ் தலைமையில் நமது ஆட்சி அமைந்து விடும்” என தெரிவித்தார்.
Similar News
News October 17, 2025
சட்டமன்றத்திற்கு அல்வா கொண்டு வந்த உறுப்பினர்கள்

கடந்த சில நாட்களாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஆளுங்கட்சி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த வந்தார். அந்த வகையில் இன்று மின்சார கட்டணம் குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் வகையில் , திமுக உருட்டு கடை அல்வா, மாதாந்திர மின் கட்டணம் என்ற வசனங்களோடு அதிமுக MLA அல்வா கொண்டு வந்தனர்.
News October 17, 2025
சட்டமன்றத்திற்கு அல்வா கொண்டு வந்த உறுப்பினர்கள்

கடந்த சில நாட்களாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஆளுங்கட்சி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த வந்தார். அந்த வகையில் இன்று மின்சார கட்டணம் குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் வகையில் , திமுக உருட்டு கடை அல்வா, மாதாந்திர மின் கட்டணம் என்ற வசனங்களோடு அதிமுக MLA அல்வா கொண்டு வந்தனர்.
News October 17, 2025
சென்னை: இனி What’s App-லயே எல்லாம்! SUPER NEWS

சென்னை வாசிகளே அரசு சேவைகளை பெற சென்னை மாநகராட்சி சூப்பர் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சொத்து வரி, தொழில் வரி, இருப்பிட சான்று, பிறப்பு சான்று, இறப்பு சான்று, குடிநீர் இணைப்பு, நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு போன்ற 35 சேவைகளை What’s Appலயே பெறலாம். இதற்கு ‘9445061913’ என்ற எண்ணுக்கு ‘Hi” னு SMS பண்ணுங்க. பின் மாநகராட்சியின் சேவைகளை அதில் பெற்றுக்கொள்ளலாம். (SHARE)