News September 10, 2024
சடலத்தை இறக்கி விட்ட ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பீமாமண்டாவி 60 கடந்த 6ஆம் தேதி தனது இரு பேரன்களுடன் விக்கிரவாண்டிக்கு அரசு பேருந்தில் சென்றார். அப்போது பீமாமண்டாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து பேருந்து ஓட்டுநர் (ம) நடத்துநர் செங்கல்பட்டு அருகே பீமாமண்டாவி மற்றும் அவரது பேரன்களை நடுவழியில் இறக்கி விட்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Similar News
News August 18, 2025
செங்கல்பட்டு: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

செங்கல்பட்டு மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <
News August 18, 2025
தாம்பரம் மாநகராட்சியில் “சகவாழ்வு திட்டம்”

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து செயல்படுத்தும் “சகவாழ்வு திட்டம்” தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சியில் இன்று (ஆக. 18) துவக்கி வைக்கப்பட்டது. இதில் தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் யாக்கூப் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 18, 2025
செங்கல்பட்டு: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <