News March 13, 2025
சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்திய 84 பேர் மீது வழக்கு

சேலம் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தேவையின்றி அலாரம் சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்திய 84 பேரை ஆர்.பி.எஃப். போலீசார் கைது செய்துள்ளனர். பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் மிகவும் கவனமுடன் பயணிகள் பயணிக்க வேண்டும். பயணிகள் தவறாக பயன்படுத்த வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை. இதே நிலை தொடரும் பட்சத்தில் கடும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
செப்.13 சேலத்தில் எங்கெல்லாம் முகாம் தெரியுமா?

சேலம் செப் 13 நாளை உங்களுடன் முகாம் நடைபெறும் இடங்கள்
▶️சூரமங்கலம் மண்டலம் புனித ஜோசப் தொடக்கப்பள்ளி சூரமங்கலம்
▶️ஓமலூர் சிரஞ்சீவி திருமண மண்டபம் பஞ்சுகாளிப்பட்டி ▶️வாழப்பாடி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் வேப்பிலைப்பட்டி
▶️சங்ககிரி ரங்கசாமி திருமண மண்டபம் வடுகம்பட்டி ▶️கொங்கணாபுரம் திருக்குறள் திருமண மண்டபம் புதுபாளையம்
▶️ பனமரத்துப்பட்டி விஜய மஹால் திருமண மண்டபம் கஜல்நாயக்கன்பட்டி
News September 12, 2025
அறிவித்தார் சேலம் கலெக்டர்..!

சேலம் மாவட்டத்தில் காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை நேரிலோ (அ) தபால் மூலமாகவோ திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் வரும் செப்.15 மாலை 05.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் மாவட்டத்தில் இன்று (11.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.