News February 27, 2025

சங்கரன்கோவில்: 10 நாட்களில் ரூ.45 ஆயிரம் வருமானம் 

image

வட்டார வணிக வள மையம் மூலம் கடன் உதவி பெற்று சங்கரன்கோவில் மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பினாயில் சோப் ஆயில் செய்து வந்துள்ளனர். ரூ.3 லட்சம் வரை கடன் உதவி பெற்று தொழிலை விரிவு படுத்திய நிலையில், வட்டார வணிக வள மையம் ஊக்கப்படுத்தியதன் காரணமாக தற்போது நல்ல வருமானம் ஈட்டுவதாகவும், கடந்த புத்தக திருவிழாவில் 10 நாட்களில் ரூபாய் 45 ஆயிரம் வருமானம் ஈட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 29, 2025

தென்காசி: மீண்டும் ஒற்றை யானை வருகை!

image

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செங்கோட்டை தாலுகா வடகரை பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளன. தனியார் தோட்டங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அவ்வப்போது சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஒற்றை யானை ஒன்று நேற்று இரவு மீண்டும் தனியார் தோட்டங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திய யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News September 29, 2025

தென்காசி: பத்திரபதிவு கட்டணம் LIST!

image

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>கிளிக்<<>> செய்து மாவட்டம், வட்டம், ஊரகம் (அ) நத்தமா, ஆண்டு தேர்ந்தெடுத்தா அதற்கு ஆகும் பத்திரபதிவு கட்டணம் தெரிஞ்சுக்கலாம்.. இதன் மூலமா இப்போ நீங்க வீடு (அ) நிலம் பத்திர பதிவு விலை தெரிஞ்சுக்கலாம்.பத்திரபதிவு கட்டணங்களை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News September 29, 2025

தென்காசி: ஹோட்டல்களில் தரமற்ற உணவுகள்

image

தென்காசி மாவட்டத்தில் விதிகளை மீறிய ஹோட்டல்கள் கடைகளிலும் இருந்து 10.49 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தென்காசி மாவட்டத்தில் 99 உணவகங்கள் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 38 கடைகள் தரமற்ற உணவு பொருட்கள் வழங்கிய கடைகள் ஆகியவற்றிற்கு உணவுத்துறை அதிகாரிகள் மூலம் 10 புள்ளி 49 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டது.

error: Content is protected !!