News September 16, 2024

சங்கரன்கோவில் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை

image

சங்கரன்கோவில் கழுகுமலை ரோடு வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவர் டவுன் பகுதியில் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தார். நேற்று முன் தினம் இரவு சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் படுத்திருந்த மூதாட்டியை அங்கு போதையில் வந்து 3 பேர் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். காயம் பட்ட மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News October 4, 2025

தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

தென்காசி மாவட்டம் உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி,புளியங்குடி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இன்று‌ (04.10.25) இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News October 4, 2025

தென்காசி: B.E / B.Tech -ஆ; அரசு வேலை ரெடி!

image

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: C<>LICK HERE <<>>. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க..

News October 4, 2025

தென்காசி: கார் மோதி முதியவர் பலி

image

களக்காடு பகுதியை சேர்ந்த கிஷோர் சந்துரு என்பவர் இன்று அக்.4 நண்பர்களுடன் குற்றாலம் சென்று விட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது சாலையை கடந்த மருதம்புத்தூரை சேர்ந்த இசக்கி முத்து (70) என்பவர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!