News August 24, 2024
சங்கரன்கோவிலில் மாணவர்களை கௌரவித்த MLA ராஜா

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவின் ஒரு பகுதியாக, சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஏற்பாட்டில் நேற்று(ஆக.,23) இரவு சங்கரன்கோவில் தேரடி வீதியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் 2023 – 2024 கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
Similar News
News March 3, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம்.
News March 2, 2026
தென்காசி : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <
News March 2, 2026
தென்காசி: சொத்து பத்திரம் இனி உங்க Phone -ல..!

தென்காசி மக்களே, இங்கு <


