News January 9, 2025
சங்கமேஸ்வரர் கோயிலில் சொர்க்கவாசல்

பவானி ஸ்ரீ சங்கமேஸ்வரர் திருக்கோயிலில் இன்று இரவு04.30 மணிக்கு பெருமாள் பரமபத வாசல் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. சரியாக விடியற்காலை 4:30 மணி அளவில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் லட்சுமி தாயாருடன் சொர்க்கவாசல் வழியாக வெளியே வர தயார் நிலையில் உள்ளார். பொதுமக்கள் ‘ஓம் நமோ நாராயணா நாராயணா’ என்று கோஷமிட்டபடி உள்ளனர்.
Similar News
News December 9, 2025
ஈரோடு மக்களே முக்கிய தகவல்!

ஈரோடு மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நாளை 10 ம் தேதி காலை 11 மணியளவில், ஈரோடு நகரியம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் (948, ஈ.வி.என். ரோடு நடைபெறவுள்ளது. மின்சாரப் பயன்பாடு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம், ஈரோடு நகர் மற்றும் சோலார், கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, அரச்சலூர், போன்ற இடங்களின் நுகர்வோர்கள் பங்கேற்று மின் இணைப்பு, நிறை, குறை போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.
News December 9, 2025
ஈரோடு : ஃபோனுக்கு WIFI இலவசம்!

ஈரோடு மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <
News December 9, 2025
ஈரோடு: NO EXAM ரயில்வே வேலை! அரிய வாய்ப்பு

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த <


