News September 28, 2025
சக்கிமங்கலம் பாம்பு கடித்து பெண் பலி

சக்கிமங்கலம் உடன் குண்டு பகுதியை சேர்ந்தவராக ராக்காயி வயது 56, இவர் நேற்று தனது வீட்டில் உணவு சமைத்துக் கொண்டிருந்த பொழுது விறகு கட்டைக்குள் இருந்து பாம்பு ஒன்று ராக்காயியை கடித்தது, உடனடியாக வரை மீட்டு குடும்பத்தினர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராக்காயி உயிரிழந்தார்.
Similar News
News January 6, 2026
மதுரை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

மதுரை மக்களே <
News January 6, 2026
மதுரை: அரளி விதை குடித்து மீண்டவர் மது அருந்தியதால் பலி

வாடிப்பட்டி திருவேடகத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகன் கார்த்தியோகன்(23). இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். பெற்றோருடன் வசித்தவர் தொடர்ந்து மது அருந்தியதை அவர்கள் கண்டிக்கவே, அரளி விதையை குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய இவர் மீண்டும் மது அருந்த, நுரை தள்ளி மயங்கி விழுந்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 6, 2026
மதுரை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

மதுரை மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


