News September 28, 2025
சக்கிமங்கலம் பாம்பு கடித்து பெண் பலி

சக்கிமங்கலம் உடன் குண்டு பகுதியை சேர்ந்தவராக ராக்காயி வயது 56, இவர் நேற்று தனது வீட்டில் உணவு சமைத்துக் கொண்டிருந்த பொழுது விறகு கட்டைக்குள் இருந்து பாம்பு ஒன்று ராக்காயியை கடித்தது, உடனடியாக வரை மீட்டு குடும்பத்தினர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராக்காயி உயிரிழந்தார்.
Similar News
News January 4, 2026
மதுரை: சிக்கன் சாப்பிட்டு…,உயிரை மாய்த்து கொண்ட மாணவி

உசிலம்பட்டி கோடாங்கி நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கருப்பன் மகள் விஷ்வா(19) அப்பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டதால், தொடர் வயிற்று வலி இருந்தது. வலி தாங்காமல் வீட்டில் நேற்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 4, 2026
மதுரை: சிக்கன் சாப்பிட்டு…,உயிரை மாய்த்து கொண்ட மாணவி

உசிலம்பட்டி கோடாங்கி நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கருப்பன் மகள் விஷ்வா(19) அப்பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டதால், தொடர் வயிற்று வலி இருந்தது. வலி தாங்காமல் வீட்டில் நேற்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 4, 2026
மதுரை: சிக்கன் சாப்பிட்டு…,உயிரை மாய்த்து கொண்ட மாணவி

உசிலம்பட்டி கோடாங்கி நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கருப்பன் மகள் விஷ்வா(19) அப்பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டதால், தொடர் வயிற்று வலி இருந்தது. வலி தாங்காமல் வீட்டில் நேற்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


