News August 21, 2025
சக்கரகோட்டை அருகே ரயிலில் அடிபட்டி ஒருவர் உயிரிழப்பு

இன்று காலை சுமார் 7 மணிக்கு முன்பாக உச்சப்புளி ரயில் நிலையத்திற்கும் ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே சர்க்கரை கோட்டை ரயில்வே கேட்டு அருகே மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவில் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் ராமேஸ்வரம் மதுரை பயணிகள் ரயில் வண்டியில் அடிபட்டு பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
Similar News
News February 20, 2026
ராமநாதபுரம்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 20, 2026
ராமநாதபுரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

ராமநாதபுரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 20, 2026
ராமநாதபுரத்தில் மீன் பிரியர்கள் அதிர்ச்சி

ராமநாதபுரத்தில் மீன் மார்க்கெட்டுகளில் கெட்டுப் போன மீன்கள் விற்பதாக எழுந்த புகாரின் பேரில் உணவு பாதுக்காப்பு துறையினர் ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள மீன் மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 6 1/2 கிலோ கெட்டுப் போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் மீண்டும் இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.


