News March 25, 2025
கோ – கோ பயிற்சி அளிக்க நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டு வீரர்/வீராங்கணைகளுக்கு கோ-கோ பயிற்சி அளித்திட தகுதியுடைய கோ-கோ வீரர்/வீராங்கனைகள் வருகின்ற 03.04.2025 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் நேர்முக தேர்வில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.25,000 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 16, 2025
சிவகங்கை: முதலமைச்சர் கோப்பை முன்பதிவு தேதி நீட்டிப்பு

சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இதுவரை மாநில அளவில் 10 லட்சம் வீரர்கள் முன்பதிவு செய்தனர். (https://cmtrophy.sdal.in/https://sdal.tn.gov.i) இதற்கு கடைசி நாள் ஆகஸ்ட் 16 வரை இருந்தது. தற்போது ஆகஸ்ட் 20 வரை முன்பதிவு செய்யலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
சிவகங்கை: மத்திய அரசு வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

சிவகங்கை மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு 10th தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை ஆகஸ்ட் 17ம் தேதி இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் என்பதால் <
News August 16, 2025
சிவகங்கை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

சிவகங்கை மக்களே உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது . இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள்<