News September 27, 2025

கோவை: 300 ஆபாச வீடியோ: போலீசார் அதிர்ச்சி!

image

கோவை சூலூர் பாப்பம்பட்டி பிரிவில் காம்பவுண்டில் தனியார் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் சூப்பர்வைசரான சேலத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணா தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று ராஜேஷ் கண்ணா அங்கு பள்ளி மாணவி ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் நேற்று சூலூர் போலீசார் அவரை கைது செய்தனர். அவரது செல்போனை பரிசோதனை செய்து பார்த்த போது 300க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

Similar News

News January 2, 2026

கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனர்

image

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்த சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐ. ஜி. பதவிக்கு உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சென்னை பெருநகர (தெற்கு) சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராகப் பணியாற்றி வந்த கண்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கண்ணன் 2010-ல் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார் சென்னை சென்றார்

News January 2, 2026

கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனர்

image

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்த சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐ. ஜி. பதவிக்கு உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சென்னை பெருநகர (தெற்கு) சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராகப் பணியாற்றி வந்த கண்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கண்ணன் 2010-ல் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார் சென்னை சென்றார்

News January 2, 2026

கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனர்

image

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்த சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐ. ஜி. பதவிக்கு உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சென்னை பெருநகர (தெற்கு) சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராகப் பணியாற்றி வந்த கண்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கண்ணன் 2010-ல் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார் சென்னை சென்றார்

error: Content is protected !!