News October 25, 2024
கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடியிடம், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் சு.பழனிசாமி மனு அளித்தார். அதில், காட்டு பன்றிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரினார்.
Similar News
News January 27, 2026
கோவை: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை !APPLY NOW

கோவை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
News January 27, 2026
கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிப்பு

நீலகிரி மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக இயற்கை சாயங்களை கொண்டு ஓவியமாக தீட்டியவர் கோத்தகிரியை சேர்ந்த கிருஷ்ணன் அண்மையில் உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. கிருஷ்ணன் இறந்த பிறகு மனைவி சுசிலா தனது 4 குழந்தைகளுடன் கல்லாறு அருகே பாக்குத்தோப்பில் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த இயலாமல் குடிசை வீட்டில் தவித்து வருகிறார்.
News January 27, 2026
கோவை: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1) நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2) குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3) 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4) 100 சதவித முத்திரைத்தாள், பதிவுக்கட்டணம் இலவசம்
5) <
6) மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம். (SHARE)


