News January 28, 2026
கோவை: பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

சரவணம்பட்டியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன ஊழியரின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து, சமூக வலைதளங்களில் பரப்பிய வசந்தராஜ் (36) என்பவரை கோவை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக இச்செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 1, 2026
கோவை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

கோவை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க
News February 1, 2026
மருதமலை முருகன் பற்றி தெரியுமா?

மருதமலை முருகன் கோயில் முதல் முதலில் கொங்கு சோழர்களால் நிர்மாணிக்கப்பட்டது, விஜய நகர, கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இத்திருத்தல் உருவானது. மருதாசலம், மருதவரையான், மருதப்பன், மருதைய்யன் என்ற பெயர்களில், 9 ஆம் நூற்றாண்டிலேயே மக்களிடம் இந்த கோயில் அறியப்பட்டிருந்தது. பாம்பாட்டி சித்தர், இங்கு சில காலம் வசித்துள்ளார். தீமைகளை போக்கும் சர்வ வல்லமை, மருதமலை முருகனுக்கு உள்ளதாம்.
News February 1, 2026
கோவை: ரயில்வேயில் 22,195 பேருக்கு வேலை! APPLY NOW

கோவை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3-ம் தேதிக்குள் <


