News April 16, 2024
கோவை: பள்ளிகளில் குழந்தை காப்பகங்கள்

கோவை மாவட்டத்தில் 5 வாக்குச்சாவடிகளுக்கு மேல் உள்ள பள்ளிகளில் குழந்தை காப்பகங்கள் அமைக்க (ஏப்ரல். 16) ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 5 வாக்குச்சாவடிக்கு மேல் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுடன் வரும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தன்னார்வலர்கள் மற்றும் உதவியாளர்களுடன் கூடிய குழந்தைகள் காப்பகங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 11, 2026
கோவை பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News February 11, 2026
கோவை பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News February 11, 2026
கோவைக்கு அறிவித்தது மத்திய அரசு!

கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இருகூர் – போத்தனூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய அரசு ₹277.42 கோடி நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 31.2 லட்சம் டன் சரக்குகளைக் கையாள முடியும். மேலும், கூடுதலாக 15 ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதால், 2027-28-க்குள் கோவையின் போக்குவரத்துத் திறன் இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


