News September 20, 2025
கோவை: நவ.1 ஆம் தேதி முதல் இது கட்டாயம்!

பசுமையான மலைகள், இதமான சூழல் ஆகியவற்றை ரசிப்பதற்காகவே கோவை வால்பாறைக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வரும் நவ.1 ஆம் தேதி முதல் நீலகிரி, கொடைக்கானல் போல வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். வால்பாறைக்கு செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை சோதனையிடவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
கோவை: இன்ஜினியர்களுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 160 Technical Officer – பணியிடங்களை நிரப்படவுள்ளது.சம்பளமாக ரூ.31,000 வழங்கப்படும். இதற்கு B.E./B.Tech படித்தவர்கள் https://www.ecil.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.அருமையான வேலை SHARE பண்ணுங்க!
News September 20, 2025
கோவை மக்களுக்கு அரிய வாய்ப்பு!

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் 15 ஆம் தேதி பயிற்சி துவங்க உள்ளது. வரும் செப்.22 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் சாய்பாபா காலனி அலுவலகத்தை நேரிலும், 0422 – 244 2186 என்ற எண்ணிலும் அழைக்கலாம் என, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நேற்று தெரிவித்துள்ளார்.
News September 20, 2025
கோவை: நவ.1 ஆம் தேதி முதல் இது கட்டாயம்!

பசுமையான மலைகள், இதமான சூழல் ஆகியவற்றை ரசிப்பதற்காகவே கோவை வால்பாறைக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் வரும் நவ.1 ஆம் தேதி முதல் நீலகிரி, கொடைக்கானல் போல வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். வால்பாறைக்கு செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை சோதனையிடவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.