News February 26, 2026

கோவை: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்.. NO TENSION

image

கோவை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 27, 2026

தொழிலாளி கொலை வழக்கில் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை

image

கோவை பொள்ளாச்சி டாஸ்மாக் பாரில் கடந்த 2018ம் ஆண்டு ஆனந்த் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சதீஷ்குமார், வின்சென்ட், சிவமூர்த்தி, ஜெயக்குமார், விவின்தாஸ், காளிதாஸ் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு கோவை 5வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

News February 27, 2026

தொழிலாளி கொலை வழக்கில் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை

image

கோவை பொள்ளாச்சி டாஸ்மாக் பாரில் கடந்த 2018ம் ஆண்டு ஆனந்த் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சதீஷ்குமார், வின்சென்ட், சிவமூர்த்தி, ஜெயக்குமார், விவின்தாஸ், காளிதாஸ் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு கோவை 5வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

News February 27, 2026

தொழிலாளி கொலை வழக்கில் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை

image

கோவை பொள்ளாச்சி டாஸ்மாக் பாரில் கடந்த 2018ம் ஆண்டு ஆனந்த் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சதீஷ்குமார், வின்சென்ட், சிவமூர்த்தி, ஜெயக்குமார், விவின்தாஸ், காளிதாஸ் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு கோவை 5வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

error: Content is protected !!