News August 5, 2024
கோவை நகரை ஆளப்போகும் 2வது பெண்!

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருந்துவந்ததார். உடல்நிலை சரியில்லை என தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கோவை மாநகராட்சியின் இரண்டாவது பெண் மேயர் வேட்பாளராக 29வது வார்டை சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வெற்றி பெற்றால் கோவையின் இரண்டாவது பெண் மேயர் என்ற பெருமையை பெறுவார். இது குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே?
Similar News
News February 12, 2026
இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை

இரும்பறையை சேர்ந்தவர் மோகன்ராஜ் கடந்த ஆண்டு அக். மாதம் புளியம்பட்டியில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். 87 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வந்த அவர், கோபி போலீசார் வழக்கு போட்டதால் வாழ்க்கை வீணாகிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 12, 2026
இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை

இரும்பறையை சேர்ந்தவர் மோகன்ராஜ் கடந்த ஆண்டு அக். மாதம் புளியம்பட்டியில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். 87 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வந்த அவர், கோபி போலீசார் வழக்கு போட்டதால் வாழ்க்கை வீணாகிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 12, 2026
இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை

இரும்பறையை சேர்ந்தவர் மோகன்ராஜ் கடந்த ஆண்டு அக். மாதம் புளியம்பட்டியில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். 87 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வந்த அவர், கோபி போலீசார் வழக்கு போட்டதால் வாழ்க்கை வீணாகிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.


