News March 20, 2025
கோவை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 வாரங்கள் கொண்ட இந்த பயிற்சி கோவை திருச்சி, சேலம், ஓசூர் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் வழங்கப்படும் என்றார்.
Similar News
News September 20, 2025
கோவை: நவ.1 ஆம் தேதி முதல் இது கட்டாயம்!

பசுமையான மலைகள், இதமான சூழல் ஆகியவற்றை ரசிப்பதற்காகவே கோவை வால்பாறைக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வரும் நவ.1 ஆம் தேதி முதல் நீலகிரி, கொடைக்கானல் போல வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். வால்பாறைக்கு செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை சோதனையிடவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News September 20, 2025
கோவை மக்களுக்கு அரிய வாய்ப்பு!

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் 15 ஆம் தேதி பயிற்சி துவங்க உள்ளது. வரும் செப்.22 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் சாய்பாபா காலனி அலுவலகத்தை நேரிலும், 0422 – 244 2186 என்ற எண்ணிலும் அழைக்கலாம் என, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நேற்று தெரிவித்துள்ளார்.
News September 20, 2025
கோவை: நவ.1 ஆம் தேதி முதல் இது கட்டாயம்!

பசுமையான மலைகள், இதமான சூழல் ஆகியவற்றை ரசிப்பதற்காகவே கோவை வால்பாறைக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் வரும் நவ.1 ஆம் தேதி முதல் நீலகிரி, கொடைக்கானல் போல வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். வால்பாறைக்கு செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை சோதனையிடவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.