News January 21, 2026
கோவை: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

கோவை மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
Similar News
News January 27, 2026
கோவை: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News January 27, 2026
மேட்டுப்பாளையம் அருகே தாக்குதல்: 3 பேர் கைது

மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவர் நேற்று அலங்காரம்மன் கோயில் அருகே தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள், அஜித்திடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர். அப்போது தடுக்க வந்த அஜித்தின் நண்பர் மற்றும் அவரது மகளையும் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பெயரில், சச்சின் (எ) நவீன் குமார், மோகன் குமார் (எ) மொக்கை மோகன் மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.
News January 27, 2026
POWER CUT: கோயம்புத்தூரில் இங்கு மின்தடை

கோவையில் இன்று (ஜன.27) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்தூர், நெகமம், கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், அரசூர், கோமங்கலம், சீலக்காம்பட்டி, செட்டிபாளையம், கோலார்பட்டி, பெதப்பம்பட்டி, லிங்கமநாயக்கன்புதூர், மூலனூர், கொங்கல்நகரம், எஸ்.அம்மாபட்டி, எல்லப்பநாயக்கனூர் பகுதியில் இன்று காலை 9மணி முதல் மாலை 4மணி வரை மின்தடை ஆகும்.


