News March 19, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 19) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Similar News
News September 19, 2025
கோவை: B.E, B.Tech படித்தால் ரூ.31,000 சம்பளம்!

கோவை மக்களே, மத்திய அரசின் மின்னணு கழகமான ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள 160 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.31,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News September 19, 2025
கோவையில் அவசரமா? SAVE பண்ணுங்க!

கோவை மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 19, 2025
கோவையில் தந்தை மீது மகள் பரபரப்பு புகார்!

கோவை பொள்ளாச்சியைச் சேர்ந்த பவிப்பிரியா (26) காதலன் சேதுபதியுடன் திருமணம் செய்ததற்காக, பெற்றோர் சாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் வீட்டிற்கு சென்ற அவரை அடித்து, “கழுத்தறுப்போம், கொலைசெய்வோம்” என மிரட்டியதாக ஆடியோ வெளியானது. இந்நிலையில் பவிப்பிரியா, சேதுபதியுடன் கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி புகார் அளித்தார்.