News December 30, 2024
கோவை: அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி

கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் சரஸ்வதி ஜெகன் (51). இவரிடம் கடந்து சில நாட்களுக்கு முன்பு, சுப்புராஜ் என்பவர் அணுகி, மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். இதனை நம்பி, சரஸ்வதி ஜெகன் ரூ.39,16,028 மற்றும் அசல் கல்லூரி சான்றிதழ்களை வழங்கினார். ஆனால் வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இது குறித்து சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 5, 2026
கோவை: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.
News April 5, 2026
கோவை தெற்கு: செந்தில்பாலாஜி வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, இன்று புளியகுளம் பாலசுப்ரமணியன் நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் பலர் உடன் இணைந்து, திமுக அரசின் சாதனைகளை விளக்கி அவர் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.
News April 5, 2026
கோவை: ரேஷன் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு

கோவை மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <


