News December 5, 2025
கோவை அம்மன் கோயிலில் நிகழ்ந்த அதிசயம்!

கோவை அரசம்பாளையத்தில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் கோயில் சிலை ஒன்றின் மீது நேற்று கருநாகப் பாம்பு ஒன்று நீண்ட நேரம் அமர்ந்திருந்த சம்பவம் அப்பகுதி பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. இந்தச் செய்தி சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குத் தெரியவரவே, ஏராளமானோர் கோயிலுக்கு விரைந்து வந்தனர். சிலை மீது கருநாகம் அமர்ந்திருந்த காட்சியைப் பார்த்து, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Similar News
News December 5, 2025
கோவை: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News December 5, 2025
கோவை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 5, 2025
கோவை மக்களே! இந்த App மூலம் புகாரளிக்கலாம்!

கோவை: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <


