News November 29, 2024
கோவையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு புயல் மழை!

ஃபெஞ்சல் புயல் காரணமாக, கோவையில் டிச.1,2 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு (ம) மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஞாயிறு முதல் செவ்வாய் வரை, கோவையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இது 1977க்கு பிறகு, முதல் முறையாக வரும் புயல் மழை என்றும் வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ் எச்சரித்துள்ளார். வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால், நீலகிரிக்குப் பயணம் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 11, 2025
கோவையில் இங்கு மின்தடை

கோவையில் இன்று(12.10.25) மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம் மற்றும் கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News December 11, 2025
கோவையில் இங்கு மின்தடை

கோவையில் இன்று(12.10.25) மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம் மற்றும் கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News December 11, 2025
கோவையில் இங்கு மின்தடை

கோவையில் இன்று(12.10.25) மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம் மற்றும் கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.


