News January 11, 2026
கோவையில் வடமாநில இளைஞர் மர்ம மரணம்

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசென்ஜித் சன்ரா(32). இவர் கோவையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நீண்ட நேரமாக நிறுவனத்திற்கு வராததால், சக ஊழியர்கள் அவரது வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எப்படி இறந்தார் என விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
கோவை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 22, 2026
கோவை: ரயில் மோதி இளைஞர் பலி!

கோவை கிணத்துக்கடவு – பொள்ளாச்சி இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தை, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து அறிந்த போத்தனூர் ரயில்வே போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை ஜிஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News January 22, 2026
கோவை: ரயில் மோதி இளைஞர் பலி!

கோவை கிணத்துக்கடவு – பொள்ளாச்சி இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தை, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து அறிந்த போத்தனூர் ரயில்வே போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை ஜிஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


