News February 11, 2026

கோவையில் வசமாக சிக்கிய பெண் அதிகாரி!

image

கோவை வடக்கு வணிகவரித்துறை உதவி கமிஷனர் ஆக பணியாற்றி வந்தவர் மகேஸ்வரி (48). சிங்காநல்லூரை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் 60,000 லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனை தனது கணவர் தனசேகரன் (51) மூலம் பெற முற்படும் போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார். இதனை தொடர்ந்து கணவன் -மனைவி இருவரையும் போலீசர் கைது செய்தனர். கோவையில் அரசு அதிகாரி லஞ்சம் கேட்டால் அரசு 0422-2449550.

Similar News

News February 12, 2026

கோவை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே <<>>கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News February 12, 2026

கோவை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை

image

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும்.
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 12, 2026

BREAKING: உக்கடத்தில் பேருந்துகள் இயங்கவில்லை

image

தொழிலாளர் சட்டங்களை நீக்க கோரி இன்று நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களால் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று கோவை-உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இயங்கவில்லை. தமிழக பேருந்துகளும் கேரள எல்லை வரை மட்டுமே சென்று வருகின்றன. இதனால் கேரளா செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

error: Content is protected !!