News August 24, 2024
கோவையில் ரூ.28,000 சம்பளத்துடன் வேலை

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி கூறியதாவது, கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிக்கு ரூ.28,000 சம்பளத்துடன் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பங்களை 16.09.2024 மாலை 5.30 மணிக்குள் அரசினர் தொழிற்பயிற்சி அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்று தெரிவி்த்துள்ளார்.
Similar News
News December 20, 2025
கோவை இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்!

கோவை, கணபதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் ஜீவா, கடந்த 2024ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இவ்வழக்கில் திடீர் திருப்பமாக, இறந்த ஜீவா பக்கத்து வீட்டு பெண் குளிப்பதை படம் எடுத்த விவகாரத்தில், பெண்ணின் உறவினர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக அண்ணன் கார்த்திக் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 20, 2025
மேட்டுப்பாளையத்தில் டிசம்பர் 25 தான் டெட்லைன்

மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் எல்ஐசி பின்புறம் ஏராளமான பழைய 4 சக்கர வாகன உதிரி பாகங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதன் உதிரி பாகங்கள், கழிவுகளை சாலைகளிலும், ஓடைகளிலும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை வரும் டிச.25க்குள் தாங்களாகவே வியாபாரிகள் அகற்ற வேண்டும். மீறினால் ஆக்கிரமிப்புகள் அகற்றி அபராதம், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் அமுதா அறிவுறுத்தியுள்ளார்.
News December 20, 2025
மேட்டுப்பாளையத்தில் டிசம்பர் 25 தான் டெட்லைன்

மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் எல்ஐசி பின்புறம் ஏராளமான பழைய 4 சக்கர வாகன உதிரி பாகங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதன் உதிரி பாகங்கள், கழிவுகளை சாலைகளிலும், ஓடைகளிலும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை வரும் டிச.25க்குள் தாங்களாகவே வியாபாரிகள் அகற்ற வேண்டும். மீறினால் ஆக்கிரமிப்புகள் அகற்றி அபராதம், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் அமுதா அறிவுறுத்தியுள்ளார்.


