News February 22, 2026
கோவையில் பெண் கொன்று எரிப்பு! இளைஞர் கைது

இரு தினங்களுக்கு முன் துடியலூர் வட்டமலைபாளையம் அருகே இளம்பெண் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். துடியலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் இறந்து கிடந்தவர் செங்காளிபாளையத்தை சேர்ந்த அனிதா என்பதும், ஏற்கனவே திருமணமான நிலையில் தமிழ்ச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு வாக்குவாதத்தில் அவரை அடித்து கொலை செய்து எரித்ததும் தெரிந்தது. எலும்பு முறிந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
Similar News
News March 6, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (06.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 6, 2026
கோவை: உயிர் காக்கும் முக்கிய வாட்ஸ்அப் எண்!

கோவை மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!
News March 6, 2026
கோவை மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை<


