News January 3, 2026
கோவையில் சிறுநீர் கழிக்க சென்றவர் பலி!

கோவை மாவட்டம் பீளமேடு காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர், அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் சிறுநீர் கழிக்க இன்று காலை தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். அப்போது திடீரென கால்வாய்க்குள் விழுந்து அவர் உயிரிழந்தார். பீளமேடு போலீசார் நேரில் ஆய்வு செய்தபோது அவர் மரணமடைந்தது தெரியவந்தது. தற்போது போலீசார் உயிரிழந்தவர் குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 9, 2026
கோயம்புத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கோவை மாவட்டத்தில் (09.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. .
News February 9, 2026
கோவை: கரண்ட் பில் அதிகமாக வருதா?

கோவை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News February 9, 2026
கோவை மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

கோவை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<


