News August 6, 2024
கோவையில் இன்றைய முக்கிய செய்திகள்

➤கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் 29ஆவது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். ➤மேயர் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கவுன்சிலர் சாந்தி முருகன், அமைச்சர் கே.என்.நேருவிடம் மேயர் பதவி தரப்பாடாதது குறித்து ஆவேசமாக கேள்வி எழுப்பியது சலசலப்பை எழுப்பியது. ➤சூலூர் விமான படை தளத்தில் கூட்டு போர் பயிற்சி இன்று தொடங்கியது. ➤பாரதியார் பல்கலை., செப்.8ஆம் தேதி சிறப்பு அரியர் தேர்வு.
Similar News
News April 15, 2026
மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
News April 15, 2026
மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
News April 15, 2026
மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.


