News November 23, 2024
கோவையில் இன்று முதல் வரிவசூல் முகாம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு 2024-25ஆம் நிதியாண்டின் 2ஆம் அரையாண்டு வரையிலான கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியினங்களையும் பொதுமக்கள் செலுத்துவதற்கு வரும் 23,24இல் வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும் முகாம் நடைபெறும் அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News September 15, 2025
கோவை: ரயில்வே துறையில் வேலை!

கோவை மக்களே இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசைய ? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 15, 2025
விடைபெற்றது கோவை போலீஸின் ‘சாரா’

கோவை காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய மோப்பநாய் சாரா உயிரிழந்தது. 2016ல் லாப்ரடோர் ரெட்ரீவர் இனத்தை சேர்ந்த சாரா பணியில் இணைந்து, டிராக்கர் பணியில் 103க்கும் மேற்பட்ட அழைப்புகளின் அடிப்படையில் சேவையாற்றியது. 2024ல் ஓய்வு பெற்ற பின்னர், சிறுநீரக குறைபாட்டால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தது. போலீசார் மரியாதை செலுத்தி, போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.
News September 15, 2025
கோவை அருகே ஆண் குழந்தை நரபலியா?

கோவை:இருகூர் – ராவத்துார் ரயில் தண்டவாளம் அருகே, நேற்று ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் மற்றும் அந்த இடத்தில் மிளகாய் பொடி,கோழி ரத்தம் உள்ளிட்டவை சிதறி கிடந்தது. தகவல் அறிந்த சிங்காநல்லுார் போலீசார் குழந்தை உடலை கைப்பற்றினர். போலீசார் கூறுகையில், ‘குழந்தையை கொலை செய்து, அதை மறைக்க, கோழி ரத்தம், மிளகாய் பொடி உள்ளிட்டவற்றை துாவியிருக்கலாம்.நரபலியாகவும் இருக்கலாம் என விசாரணை நடக்கிறது’ என்றனர்.