News October 8, 2024
கோவைக்கு பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில் பாலாஜி நியமனம்

தமிழ்நாட்டில் வளர்ச்சி பணிகளைத் துரிதப்படுத்த, மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்க, இயற்கை சீற்றம் உள்ளிட்ட அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார். அதன்படி கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News December 13, 2025
கோவை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

கோவை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News December 13, 2025
கோவை: டிகிரி போதும் அரசு வங்கியில் வேலை!

அரசு வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் துணை நிறுவனமான நைனிடால் பேங்க் லிமிடெடில் காலியாக உள்ள Customer Service Associate (CSA /Clerk) (II) உள்ளிட்ட 185 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.01ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 13, 2025
மேட்டுப்பாளையம்: காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!

மேட்டுப்பாளையம், சிறுமுகை லிங்காபுரத்தில், நேற்று காலை ஒற்றை காட்டு யானை தாக்கியதில், மாரிச்சாமி@ராஜன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவிக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து சிறுமுகை வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


