News February 11, 2026
கோவைக்கு அறிவித்தது மத்திய அரசு!

கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இருகூர் – போத்தனூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய அரசு ₹277.42 கோடி நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 31.2 லட்சம் டன் சரக்குகளைக் கையாள முடியும். மேலும், கூடுதலாக 15 ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதால், 2027-28-க்குள் கோவையின் போக்குவரத்துத் திறன் இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 16, 2026
கோவை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)
News February 16, 2026
கோவை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

கோவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 16, 2026
கோவை: SBI வங்கியில் வேலை! APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க <
5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.


