News August 25, 2025
கோவை:இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை!

பிரதமரின் PMVBRY திட்டத்தின் கீழ், புதியதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இ.பி.எப். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் புதியதாக பணியில் சேரும் இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவர்.மேலும் விவரங்களுக்கு, https://pmvbry.epfindia.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPF) அறிவித்துள்ளது. இதனை ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 25, 2025
ஆகமவிதிகளை புறம்தள்ளி அருளும் ஈச்சனாரி விநாயகர்.!

ஆகம விதிகளின்படி மதியம் 2மணி முதல் 4மணி வரை நடை கோயில்களில் சாத்தப்படுவது வழக்கம். ஆனால், கோவை ஈச்சனாரி விநாயகர் ஆகம விதிகளை புறம்தள்ளி காலை 5மணி முதல் இரவு 10மணி வரை பக்தர்களுக்கு தொடர்ச்சியாக அருள் பாலிக்கிறர். இங்கு வழிப்பட்டால் வேண்டுதல் விரைவாக நிறைவேறும் என்பது ஐதீகம். விநாயகர் சதுர்த்திக்கு இந்த கோயிலுக்கு போங்க. இதை மற்ற பக்தர்ளுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 25, 2025
கோவை: SBI வங்கியில் கிளார்க் வேலை!

நீங்களும் எஸ்பிஐயில் வேலை செய்ய விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.எஸ்பிஐ வங்கியில் 5180 Clerk Junior Associates மற்றும் Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி போதும், சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும்.இதற்கான தேர்வு கோவையில் நடைபெறும். விண்ணபிக்க <
News August 25, 2025
கோவை: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

கோவை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <