News June 19, 2024

கோவில் திருவிழா வரி வசூலில் முறைகேடு?

image

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா வரிவசூலில் முறைகேடு நடந்ததாக மக்கள் புகார் தெரிவித்ததையடுத்து அறநிலையத்துறை விசாரணை குழுவை அமைத்துள்ளது. இந்து அறநிலைத்துறைக்குட்பட்ட இக்கோவிலில் திருவிழா நடத்த வரி வசூல் செய்யப்பட்ட நிலையில் வரி வசூல் செய்த பில் போலியானவை என குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து இதனை விசாரிக்க விசாரணைக் குழுவை நியமித்து இந்து அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 8, 2025

மதுரை: டிகிரி முடித்தால் Bank-யில் வேலை உறுதி APPLY NOW.!

image

மதுரை மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி ஏதாவது ஒரு டிகிரி படித்தால் போதும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 . விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு<> இங்கே க்ளிக் செய்யவும்<<>>. இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News September 8, 2025

மதுரை விமானநிலையம் பெயர் மாற்றம் – 2 கட்சிகள் எதிர்ப்பு

image

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என இபிஎஸ் கூறியுள்ளார். இந்நிலையில், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து 2 கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கடசித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் இபிஎஸ் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து, இமானுவேல் சேகரனார் பெயர் சுட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.

News September 8, 2025

மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0452-2535067
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!